2 January 2014

பாம்பன் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் வைக்கபட்டு உள்ள மீனவர்கள விடுதலை செய்யக்கோரி பாம்பன் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்




இராமேசுவரம்:

கடந்த 29-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று சிறை வைத்து உள்ளது.  யாழ்ப்பாணம் சிறையில் வைக்கபட்டுள்ள 18 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேசுவரம்  பாம்பனில் மீனவர்கள் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீனவர்கள் 30-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். 31-ந்தேதி படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண் டனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top