இலங்கை சிறையில் வைக்கபட்டு உள்ள மீனவர்கள விடுதலை செய்யக்கோரி பாம்பன் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
இராமேசுவரம்:
கடந்த 29-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று சிறை வைத்து உள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் வைக்கபட்டுள்ள 18 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேசுவரம் பாம்பனில் மீனவர்கள் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீனவர்கள் 30-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். 31-ந்தேதி படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண் டனர்.
0 comments