tag:blogger.com,1999:blog-84305275528476824842024-03-14T14:01:58.611+05:30Ramanathapuram 2DayRamanathapuram Details and Daily Tamil NewsAnonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.comBlogger1258125tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-38019927162069363952017-02-27T21:56:00.000+05:302017-02-27T21:56:43.620+05:30இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b style="text-align: justify;"><span style="color: magenta;">இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="text-align: justify;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-n5oMd6WE2bo/WLRSUECmm4I/AAAAAAAAGfc/AN7j-CKbP6QMNG-i6vDm1npKNhssodbegCLcB/s1600/WhatsApp%2BImage%2B2017-02-27%2Bat%2B9.11.51%2BPM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://4.bp.blogspot.com/-n5oMd6WE2bo/WLRSUECmm4I/AAAAAAAAGfc/AN7j-CKbP6QMNG-i6vDm1npKNhssodbegCLcB/s400/WhatsApp%2BImage%2B2017-02-27%2Bat%2B9.11.51%2BPM.jpeg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="text-align: justify;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இராமநாதபுரம் மாவட்டத்தில் #ONGC நிறுவனம் #ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">1. திருப்புல்லாணி (SN 236)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">2. பெரியபட்டிணம் (SN 26)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">3. ரெகுநாதபுரம் (SN 61/1C)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">4. பனைக்குளம் (SN 81/1D)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">5. களரி (SN 6)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">6. புள்ளந்தை (SN 3)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">7. களரி (SN 335/2B) </span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">8. புத்தேந்தல் (SN 208/1B)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">9. திருப்புல்லாணி (SN 24)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">10. உத்திரகோசமங்கை (SN 121/122)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">11. அச்சடிபிரம்பு (SN 125)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">12. பட்டணம்காத்தான் (SN 375)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">13. பட்டணம்காத்தான் (SN 150)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">14. பழங்குளம் (SN 103/104)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">15. சித்தார்கோட்டை (SN 180/1A5)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">16. தேவிபட்டினம் (SN 333)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">17. பெருவயல் (SN 414)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">18. அத்தியூத்து (SN 221/222)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">19. ஆற்றங்கரை (SN 113/2B)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">20. கீழ் நாகாச்சி (SN 127/6A2)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">21. பிரப்பன்வலசை (SN 107/2A)</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">22. சாத்தக்கோன்வலசை (SN 150/2B).</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
#SN - சர்வே எண்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
வரிசை எண் - ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான எண்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
ஒருங்கிணைவோம் தாய் மண்ணை காப்போம்!! </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-70423645660765234462016-04-16T13:25:00.001+05:302016-04-16T13:25:38.412+05:30ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.20 முதல் ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">ஓய்வூதியதாரர்களுக்கு </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">ஏப்.20 முதல் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;"><br /></span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-ef81mgwDmQg/VxHvw7V4BWI/AAAAAAAAGaI/QvwCWrnrn7sfKhHOGomsIJRDZRHuhCgJgCLcB/s1600/a.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="https://4.bp.blogspot.com/-ef81mgwDmQg/VxHvw7V4BWI/AAAAAAAAGaI/QvwCWrnrn7sfKhHOGomsIJRDZRHuhCgJgCLcB/s400/a.png" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓய்வூதியதாரர்களுக்கு ஏப். 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சார்நிலைக் கருவூலங்களில் ஆதார் அட்டை பெறுவதற்கான புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களில் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நேர்காணல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், ஓய்வூதியதாரர்களின் ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை எண் மற்றும் வருமான வரி கணக்கு எண் ஆகியவைகளின் நகல் பெறப்பட்டு மின் ஓய்வூதிய மென்பொருளில் தினமும் பதியப்பட்டு வருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இதுவரையிலும் ஆதார் அடையாள அட்டை புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு எடுக்காத ஓய்வூதியதாரர்களுக்கு ஏப். 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகலினை கருவூலங்களில் சமர்ப்பித்து இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-81321849545323447782014-02-17T20:00:00.000+05:302014-02-18T10:15:28.020+05:30இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கதினம்: டிரம்செட் வாசிக்க அனுமதி மறுத்ததால் கலவரம்; <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கதினம்: </b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>டிரம்செட் வாசிக்க அனுமதி மறுத்ததால் கலவரம்; </b></span><span style="color: magenta;"><b>கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.18 பேர் காயம் போலீசார் தடியடி – கண்ணீர்புகை குண்டு வீச்சு</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-WctmChESjFE/UwLlGSDSqVI/AAAAAAAAGK8/uswMuQvr1tM/s1600/Popular+Brand+Of+India.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-WctmChESjFE/UwLlGSDSqVI/AAAAAAAAGK8/uswMuQvr1tM/s1600/Popular+Brand+Of+India.jpg" height="320" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><span style="color: blue;"><b>இராமநாதபுரம்:</b></span><br /><br />இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்க தினத்தில் டிரம்செட் வாசித்து செல்ல அனுமதி மறுத்ததால் கலவரம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.<br /><br /><span style="color: red;"><b>இயக்க தினம்</b></span><br /><br />இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் இயக்கதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இராமநாதபுரத்தில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று பிற்பகல் குமரய்யா கோவில் அருகே மதுரை–இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.<br /><br />இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் சிலர் வெள்ளை சீருடை அணிந்து டிரம்செட் வாசித்தபடி நடந்து செல்ல முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளு உருவானது. மேலும் அவர்கள் போலீசாரின் தடையை மீறி டிரம்செட் வாசித்தபடி செல்ல முயன்றனர்.<br /><br />இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தின் பின்பகுதியில் இருந்து திடீரென கற்கள் வீசப்பட்டன. இதனால் அந்த பகுதியில் கலவரம் உருவானது. அசாதாரண சூழ்நிலை உருவானதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.<br /><span style="color: red;"><b><br />கடைகள் அடைப்பு</b></span><br /><br />இந்த சம்பவத்தில் போலீஸ் தரப்பில் கமுதி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, ஆயுதப்படை பிரிவை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன், திரவிய செல்வன், ஜெயமுகுந்தன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதுதவிர சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-tAMiHRx7pRk/UwLlG2ViZuI/AAAAAAAAGLA/pTXRXErOKns/s1600/Popular+Brand+Of+India+1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-tAMiHRx7pRk/UwLlG2ViZuI/AAAAAAAAGLA/pTXRXErOKns/s1600/Popular+Brand+Of+India+1.jpg" height="300" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br />இதுதவிர பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 9 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனே சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்த பகுதியில் இருந்த கடை ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.<br /><br /><span style="color: blue;"><b><span style="color: red;">நீதி விசாரணை தேவை</span><br /><br />இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் இஸ்மாயில் கூறியதாவது:–</b></span><br /><br />எங்கள் கட்சியின் இயக்க தினத்தையொட்டி சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே முறையான அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் கடைநிமிடத்தில் அனுமதி மறுத்து திட்டமிட்டு எங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திவிட்டனர்.<br /><br />அணிவகுப்பு பேரணி நடத்த முயன்றபோது எங்களுக்கு சம்பந்தம் இல்லாத சிலர் கல்வீசி தாக்கி உள்ளனர். இவர்களில் 2 பேரை நாங்களே பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். பேரணி செல்லும் வழியில் பெட்ரோல் குண்டுகளுடன் சிலர் காத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் மீது நம்பிக்கை இல்லாததால் எங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை ரத்துசெய்துள்ளோம்.<br /><br />இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரை கண்டித்து மாநில அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த அரசிடம் வலியுறுத்துவோம்.<br /><br />இவ்வாறு அவர் கூறினார்.<br /><br /><span style="color: red;"><b>தடையை மீறினர்</b></span><br /><br /><span style="color: blue;"><b>இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறியதாவது:–</b></span><br /><br />இராமநாதபுரம் சின்னக்கடை சந்திப்பு பகுதியில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் சந்தைதிடல் பகுதிவரை மட்டுமே நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அரசு விதிகளின்படி சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டிரம்ஸ் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.<br /><br />ஆனால் அதனை மீறி தேசிய நெடுஞ்சாலையில் சீருடை அணிந்தபடி டிரம்செட் வாசித்தபடி செல்ல முயன்றதால் லேசான தடியடி நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவ பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங் மற்றும் இராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சேர்மானி ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.<br /><br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-87586797291487997572014-02-17T12:00:00.000+05:302014-02-18T10:08:28.868+05:30ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடிநீருக்கு அல்லல்படும் கிராம மக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடிநீருக்கு அல்லல்படும் கிராம மக்கள்</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-uMVCLs_fHcs/UwLjohNjdAI/AAAAAAAAGKw/uDJ523cldBw/s1600/R.S+Mangalam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-uMVCLs_fHcs/UwLjohNjdAI/AAAAAAAAGKw/uDJ523cldBw/s1600/R.S+Mangalam.jpg" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /><span style="color: blue;"><b>இராமநாதபுரம்</b></span><br /><br />ஆர்.எஸ்.மங்கலம் அருகே குடிநீருக்காக பல ஆண்டு களாக அல்லல் பட்டு வரும் கிராம மக் கள் இதுபற்றி கலெக் டரை சந்தித்து மனு அளித்தனர்.<br /><br /><span style="color: red;"><b>குறைதீர்க்கும் கூட்டம்</b></span><br /><br />இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆர். எஸ்.மங்கலம் யூனியன் கொட்குடி ஊராட்சி கானாட்டாங்குடி கிராம தலைவர் கணேசன் தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். <b>பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-</b> எங்கள் கிராமத்தில் சுமார் 450க்கும் மேற்பட் டோர் குடியிருந்து வருகி றோம். கடந்த காலங்களில் ஏ.ஆர்.மங்கலம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கியதும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.<br /><br />மேலும் எங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப் படவில்லை. இதனால் நாங் கள் கடந்த 3 ஆண்டுகளாக பல மைல் தூரம் நடந்தே சென்று தண்ணீர் எடுத்து வந்து குடிக்க பயன்படுத்தி வருகிறோம். தற்போது ஆவ ரேந்தல் கிராமத்தில் இருந்து தனியார் லாரி மூலம் தண் ணீர் விற்பனை செய்து வரு கின்றனர். இந்த தண்ணீரை ஒரு குடம் ரூ.5 விலை கொடுத்து வாங்கி பயன்ப டுத்தி வருகிறோம். தண்ணீருக் காக பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.<br /><br />எங்கள் கிராமத்தின் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத் தில் கடல் உள்ளதால் கடல் நீர் நிலத்தடியில் புகுந்து குடி நீர் உப்புத்தன்மையாக மாறி விட்டது. எனவே எங்கள் கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் நாங் கள் அனைவரும் கிராமத்தை காதலி செய்து விட்டு கலெக் டர் அலுவலகத்தில் குடியேற முடிவு செய்துள்ளோம். இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.<br /><span style="color: blue;"><b><br />இடிந்த கட்டிடம்</b></span><br /><br /><b>இராமநாதபுரம் நகர் மூலக் கொத்தளம் நண்பர்கள் சங் கத்தின் சார்பில் அதன் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஏராளமானோர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:-</b> <b>இ</b>ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத் தின் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அதன் உறு தித்தன்மை குறைந்து சேதமடைந்து விட்டதால் இதில் குடியிருந்த அனைவரையும் காலி செய்து விட்டனர். இந்த நிலையில் இடிந்தகட்டிடங் களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் அவை எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.<br /><br />இந்த குடியிருப்பு பகுதி வழியாகத்தான் பொது மக்களும், அருகில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு மாணவ-மாணவி களும் சென்று வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்திற்குள் சட்ட விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சேதமடைந்த குடியிருப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நந்தகுமார் இது பற்றி உரிய நடவ டிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-56093917232554140972014-02-17T10:00:00.000+05:302014-02-18T10:04:15.356+05:30இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் </b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><br /><span style="color: blue;"><b>இராமநாதபுரம்:</b></span><br /><br />பேச்சாளை மீன்களை ஏற்றிச்செல்லும் லாரிக ளால் தேசிய நெடுஞ் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரி ழப்புகள் அதிகரிக்கும் அபாயம் நீடிக்கிறது.<br /><br /><span style="color: red;"><b>பேச்சாளை மீன்கள்</b></span><br /><br />இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம், தங்கச்சிம டம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பிடிபடும் பேச்சாளை மீன்களுக்கு கேரளா மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் பிடிபடும் மீன் களை ஏஜெண்டுகள் லாரிகள் மூலம் அங்கு கொண்டு செல் கின்றனர். வளவளப்பு தன்மை கொண்ட இவ்வகை மீன் களை தேசிய நெடுசாலை வழி யாக லாரிக ளில் கொண்டு செல்லும் போது அதில் இருந்து வடியும் கழிவு நீர் சாலைகளில் துர்நாற் றத்தை ஏற்படுத்து கின்றன.<br /><br />மேலும் மீன்களின் கழிவுநீரும், அதனை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் கரைந்து ஒன் றாக சேர்ந்து சாலை களை வளவளப்பு தன்மையுடையதாக மாற்றி விடுகிறது. இதனால் இராமேசுவரம் முதல் தூத்துக்குடி வரை தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப் படு கிறது. இதில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் வளவளப்புடைய கழிவுநீரால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்தித்து வருகின் றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலைகளில் வழுக்கி விழுந்து காயமடை வதுடன் உயிரிழப்புகளும் ஏற் படுகிறது.<br /><br /><span style="color: red;"><b>நடவடிக்கை</b></span><br /><br />கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சிப்புளி அருகே இவ்வாறு பேச்சாளை மீன் கள் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து வழிந்த கழிவுநீரால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இராமநாதபுரம் மாவட்டத் தில் அடிக்கடி நிகழ்ந்து வரு கிறது. குறிப்பாக இரவு நேரத் தில் சாலைகளில் இவ்வகை கழிவுகள் கண்ணுக்கு தெரியாததால் பெண்கள் மற்றும் சிறுகுழந்தைகளுடன் வாக னங்களில் வருவோர் நிலை குலைந்து குடும்பத்தோடு காயமடையும் அபாயமும் உள்ளது.<br /><br /><span style="color: red;"><b>வலியுறுத்தல்</b></span><br /><br />மேலும் பேச்சாளை லாரிக ளில் இருந்து வழியும் கழிவுநீர் காற்றில் பறந்து சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மீது பட்டு கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல் வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேச் சாலை மீன்கள் ஏற்றிச் செல்ல தடை விதிப்பது டன் தேசிய நெடுஞ்சாலைகளில் கழிவுநீரை கொட்டிச் செல்லும் மீன் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-51739485706795216532014-02-16T10:00:00.000+05:302014-02-18T09:58:47.101+05:30மண்டபம் கடற்கரையில் கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>மண்டபம் கடற்கரையில் கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை</b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>தீவிரவாதிகள் போல் பதுங்கி இருந்தவர்களை விரட்டிப்பிடித்தனர்</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Vf69vLzUZ2w/UwLg-zjZ2tI/AAAAAAAAGKk/TMoX36N8kVU/s1600/RMD-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-Vf69vLzUZ2w/UwLg-zjZ2tI/AAAAAAAAGKk/TMoX36N8kVU/s1600/RMD-1.jpg" height="480" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><b><br />மண்டபம் :</b></span><br /><br />மண்டபம் கடற்கரையில் கடலோர காவல்படையினர் தீவிரவாதிகளை வேட்டையாடிப் பிடிக்கும் ஒத்திகை நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.<br /><br /><span style="color: red;"><b>தீவிரவாதிகள் வேட்டை</b></span><br /><br />இந்திய கடலோர காவல்படையின் 37–வது ஆண்டை முன்னிட்டு நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று தீவிரவாதிகள் போல் வேடமிட்டு பதுங்கி இருப்பவர்களை பிடித்து ஒத்திகை நடத்திக் காண்பித்தனர்.<br /><br />இதற்காக, மண்டபம் தெற்கு கடற்கரையில் இருந்து கரையிலும் செல்லும் ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்துப்படகில் கடலோர காவல்படையினர் பாம்பன் குந்துகால் பகுதிக்கு வந்தனர். அங்கு கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு கமாண்டோக்கள் துப்பாக்கிகளுடன் சவுக்கு காட்டு பகுதிக்குள் மின்னல் வேகத்தில் புகுந்தனர்.<br /><br />அங்கு ‘டம்மி’ வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் பதுங்கி இருந்த 2 பேரை துப்பாக்கி முனையில் விரட்டிப்பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது கமாண்டோ படை வீரர் ஒருவர் வானத்தை நோக்கி கைத் துப்பாக்கியால் சுட்டார். அதில் இருந்து பச்சை நிறத்தில் பொறி பறந்து மறைந்தது.<br /><br /><span style="color: red;"><b>கடலோர காவல் படை தினம்</b></span><br /><br /><span style="color: blue;"><b>இதன்பின் கடலோர காவல் படை கமாண்டன்ட் எச்.எச்.மோரே நிருபர்களிடம் கூறியதாவது;–</b></span><br /><br />ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 1–ந் தேதி இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது. கடலோர காவல் படையின் 37–வது ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.<br /><br />அதன் ஒரு பகுதியாக தீவிரவாதிகளை பிடிப்பது போல் கடலோர காவல்படையினரால் ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இதில் கடலோர காவல்படையினர் 10 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.<br /><br /><span style="color: red;"><b>302 மீனவர்கள் மீட்பு</b></span><br /><br />கடந்த ஆண்டு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 302 தமிழக மீனவர்கள் 45 படகுகளுடன் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.<br /><br />அதேபோல் 137 இலங்கை மீனவர்கள், 15 படகுகளுடன் கடலோர காவல்படையால் அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து வந்த 120 அகதிகளையும் கடலோர காவல்படை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளது.<br /><br /><span style="color: red;"><b>மேலும் 2 கப்பல்கள் வருகை</b></span><br /><br />இராமேசுவரம் பாக்–ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர காவல்படை இரவு பகலாக 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய 3 ஹோவர்கிராப்ட் கப்பல்களும், 2 இன்டர் செப்டர் கிராப்ட் படகுகளும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. புதிதாக மேலும் 2 ஹோவர்கிராப்ட் கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக மண்டபம் கடலோர காவல்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.<br /><br />தொண்டி, கீழக்கரை என இரண்டு இடங்களில் புதிதாக ரேடார் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கவும் கடலோர பாதுகாப்பு தொடர்பு நிலையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். பாக்–ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலோ, கடத்தல் சம்பவங்களோ எதுவும் நடைபெறுவது கிடையாது. இலங்கை கடல்பகுதி மிக அருகில் உள்ளதாலும் ராமேசுவரம் கடல் பகுதி முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாலும் கடலோர காவல் படையின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.<br /><br />இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஹோவர்கிராப்ட் கப்பல் கமாண்டன்ட் கே.ஆர்.சுரேஷ் உடனிருந்தார்.<br />தொடர்புடைய செய்திகள்<br /><br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-78678262832506280472014-01-20T12:00:00.000+05:302014-01-20T21:34:27.463+05:30தே.மு.தி.க. மாநில மாநாடு: இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><strong> தே.மு.தி.க. மாநில மாநாடு: </strong></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><strong>இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் </strong></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><strong>இன்று மாலை நடக்கிறது</strong></span></div>
<div style="text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-tbs43QxLM8A/Ut1IuKjKyEI/AAAAAAAAGKQ/QZLhc1DfbKk/s1600/DMDK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-tbs43QxLM8A/Ut1IuKjKyEI/AAAAAAAAGKQ/QZLhc1DfbKk/s1600/DMDK.jpg" /></a></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">இராமநாதபுரம், ஜன. 20:</span></strong></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தே.மு.தி.க.வின் ஊழல் எதிர்ப்பு மாநாடு வருகிற 2–ந் தேதி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உத்தரவின்படி மாவட்டந் தோறும் நடைபெற்று வருகிறது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அதன்படி இம்மாநாடு குறித்த இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று மாலை ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைபெற உள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இதில் தே.மு.தி.க பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்களை அழைத்து செல்வது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தே.மு.தி.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது தொடர்பாகவும் அவர் ஆலோசனைகளை வழங்குகிறார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மேலும் இக்கூட்டத்தில் மாநில மீனவரணி செயலாளர் முருகநாதன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் கிரீன் இப்ராகிம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஒவியர் சரவணன், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் சண்முகம், மண்டபம் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், மாவட்ட பொருளாளர் ராமேசுவரம் திலீப்காந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தரும் நிர்வாகிகளை வரவேற்று இராமநாதபுரம் தே.மு.தி.க. நகர் செயலாளர் முக்தீஸ்வரன் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தே.மு.தி.க. மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில மீனவரணி செயலாளர் முருகநாதன், மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா ஆகியோர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-17540597548467828972014-01-20T10:00:00.000+05:302014-01-20T21:16:45.289+05:30மண்டபம் மீனவர்களின் நீதிமன்றக் காவல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<strong><span style="color: magenta;">மண்டபம் மீனவர்களின் நீதிமன்றக் காவல் </span></strong></div>
<div style="text-align: center;">
<strong><span style="color: magenta;">பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டிப்பு</span></strong></div>
<div style="text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-vaTIYFCvWXw/Ut1Ei5OzqGI/AAAAAAAAGJY/os8Qrbki7sw/s1600/Judgement.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-vaTIYFCvWXw/Ut1Ei5OzqGI/AAAAAAAAGJY/os8Qrbki7sw/s1600/Judgement.jpg" /></a></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: magenta;"></span></strong> </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">இராமேஸ்வரம், ஜன. 20:</span></strong></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் கச்சத்தீவு பகுதியில் கடந்த 2ம் தேதி மீன்பிடித்தபோது, அவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. பின்னர் அவர்கள் புத்தளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீர்க்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.</div>
<div style="text-align: justify;">
அவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-84043668086024163942014-01-19T10:00:00.000+05:302014-01-20T21:24:59.245+05:30தூத்துக்குடி பள்ளி விடுதிக்கு சென்ற பரமக்குடி மாணவன் மாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<strong><span style="color: magenta;">தூத்துக்குடி பள்ளி விடுதிக்கு சென்ற பரமக்குடி மாணவன் மாயம்</span></strong><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-osUMrgid0EA/Ut1GtVU6bwI/AAAAAAAAGJ8/bm-BD3TOn1Y/s1600/PMK+School+Student+Missing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-osUMrgid0EA/Ut1GtVU6bwI/AAAAAAAAGJ8/bm-BD3TOn1Y/s1600/PMK+School+Student+Missing.jpg" /></a></div>
<br />
<strong><span style="color: magenta;"></span></strong> </div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;"></span></strong> </div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">பரமக்குடி, ஜன. 19:</span></strong></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
பரமக்குடி பாரதிநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நெர்லிஸ் (வயது 15), தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். விடுதியில் தங்கி படித்து வந்த நெர்லிஸ் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தான். பின்னர் 16–ம் தேதி பள்ளி விடுதிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டுள்ளான்.<br />
</div>
<div style="text-align: justify;">
ஆனால் அவன் குறிப்பிட்டபடி பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததும், நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் மாணவன் நெர்லிஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.<br />
</div>
<div style="text-align: justify;">
இதனைத் தொடர்ந்து அவனது தந்தை முருகன், பரமக்குடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் நெர்லிசை தேடி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலமும் மாணவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-37196901392180910822014-01-17T11:00:00.000+05:302014-01-20T21:30:39.202+05:30தங்கச்சிமடத்தில் சொத்து தகராறில் மோதல்: தந்தை மகன்கள் உள்பட 5 பேர் கைது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<strong><span style="color: magenta;">தங்கச்சிமடத்தில் சொத்து தகராறில் மோதல்: </span></strong></div>
<div style="text-align: center;">
<strong><span style="color: magenta;">தந்தை மகன்கள் உள்பட 5 பேர் கைது</span></strong></div>
<div style="text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-AQJdlrIdlXc/Ut1HyjFimOI/AAAAAAAAGKI/mfJCr4Snx1U/s1600/Thangachimadam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-AQJdlrIdlXc/Ut1HyjFimOI/AAAAAAAAGKI/mfJCr4Snx1U/s1600/Thangachimadam.jpg" /></a></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;"></span></strong> </div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><strong><span style="color: blue;">தங்கச்சிமடம்</span>, ஜன. 17:</strong></span></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மகன்கள் வெனிஸ்டன் (வயது26), ஆஸ்வால்ட் (24). இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்ட மகன்கள், உறவினரான எம்.ஜி.ஆர். நகர் தேவதாசிடமும் முறையிட்டனர். அவர் இது தொடர்பாக ஜெபமாலையை சந்தித்து பேச திட்டமிட்டார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஆனால் அவரது மகன்கள் காரல் மார்க்ஸ் (30), சார்லி (27) ஆகியோர் தேவதாசை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தனது மகன்களுடன் சென்று ஜெபமாலையை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இதில் ஜெபமாலை மற்றும் அவரது மகன்கள் ஒரு தரப்பாகவும், தேவதாஸ் அவரது மகன்கள் ஒரு கோஷ்டியாகவும் சேர்ந்து மோதிக் கொண்டனர்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அப்போது ஆத்திரம் அடைந்த ஆஸ்வால்ட், பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீசியுள்ளார். இதில் அங்கிருந்த ஒரு குடிசை வீடு தீப்பிடித்தது. இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்துவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இந்த சம்பவம் தங்கச்சிமடம் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதல் குறித்து தேவதாஸ் மற்றும் ஜெபமாலை தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்தனர்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி ஜெபமாலை, அவரது மகன் வெனிஸ்டன், தேவதாஸ் அவரது மகன்கள் காரல் மார்க்ஸ், சார்லி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஆஸ்வால்டை தொடர்ந்து தேடி வருகின்றனர்.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-54348955525602372682014-01-05T06:00:00.000+05:302014-01-05T07:19:53.943+05:30ஜிஎஸ்எல்வி-டி 5 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>ஜிஎஸ்எல்வி-டி 5 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-PpUfgagyE9c/Usi53cmwYRI/AAAAAAAAF_k/EKwtXIOWIu8/s1600/GSLV+-+D5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-PpUfgagyE9c/Usi53cmwYRI/AAAAAAAAF_k/EKwtXIOWIu8/s640/GSLV+-+D5.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><span style="color: blue;"><b>சென்னை: </b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி - டி 5 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 4.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18க்கு துவங்கியது. மொத்தம் 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் மொத்தம் 17 நிமிடங்கள் பயணம் செய்து ஜிசாட் - 14 செயற்கைகோளை பூமியிலிருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோமீட்டர் தூரமும், குறைந்தபட்சம் 180 கி.மீட்டர் தூரமும் கொண்ட பாதையில் நிறுத்தும்.<br /><br />இந்த 17 நிமிடங்களில், கிரையோஜெனிக் இன்ஜின் மட்டும் 12 நிமிடங்கள் இயக்கப்படும். தவிர எரிபொருள்களை எடுத்துச் செல்லும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ. பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கோளின் ஆயுள் காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும். இன்சாட் - 3சி, இன்சாட் 4சிஆர், கல்பனா-1 ஆகிய செயற்கைகோளுக்கு அருகில் இது நிலைநிறுத்தப்படும்.<br /><br />ஜிஎஸ்எல்வி-டி5 இந்தியாவின் 8வது ராக்கெட் ஆகும். இதில் 2வது முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கேட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2வது நிலை இன்ஜினில் இருந்து திரவ எரி பொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.<br /><br /><span style="color: blue;"><b>ஜிஎஸ்எல்வி கடந்து வந்த பாதை</b></span><br /><br />ஜிஎஸ்எல்வி -டி 1 கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- டி 2 2003ம் ஆண்டு மே 8ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- எப்-01 2004 செப்டம்பர் 20ம் தேதியும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.<br /><br />2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி - எப்-02 தோல்வியில் முடிந்தது.<br /><br />ஜிஎஸ்எல்வி - எப்- 4 2007ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.<br /><br /><span style="color: red;">ஜிஎஸ்எல்வி- டி 3 2010 ஏப்ரல் 15ல் செலுத்தப்பட்டது தோல்வியடைந்தது. </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;">எஸ்எல்வி எப்-06- 2010 டிசம்பர் 25ம் தேதி செலுத்தப்பட்டதும் தோல்வியடைந்தது. </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது ஜிஎஸ்எல்வி டி-5 இன்று மாலை 4.18க்கு விண்ணில் ஏவப்படுகிறது.<br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-71938262930148278702014-01-04T22:00:00.000+05:302014-01-05T07:42:16.904+05:30நெருக்கமான காட்சிகளில் ஹீரோவின் ஒத்துழைப்பு சூப்பர் : பூஜா காந்தி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>நெருக்கமான காட்சிகளில் ஹீரோவின் ஒத்துழைப்பு சூப்பர் : பூஜா காந்தி </b></span></div>
<span style="color: magenta;"><b> </b></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-oyul7A-dbk0/Usi-53OJ3RI/AAAAAAAAF_8/fFQ1V-hL0GM/s1600/Abhinetri+Movie+Stills+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="http://1.bp.blogspot.com/-oyul7A-dbk0/Usi-53OJ3RI/AAAAAAAAF_8/fFQ1V-hL0GM/s400/Abhinetri+Movie+Stills+2.jpg" width="400" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை சொல்லும் கதையில் நடிக்கிறார் பூஜா காந்தி. இதில் கிக்கான காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. கன்னட படங்களில் நடித்துவரும் இவர் பரபரப்பான காட்சிகளில் நடித்து சர்ச்சை கிளப்புவதில் கைதேர்ந்தவர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தண்டுபால்யா என்ற படத்தில் கொலை செய்து கொள்ளையடிக்கும் ரவுடிகளின் கூட்டாளியாக நடித்ததுடன் பின்னழகு தெரியும்படி நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இது பற்றி கேட்டபோது, கதைக்கு அப்படி தேவைப்பட்டதால் நடித்தேன் என்றார். தற்போது அபிநேத்ரி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.</div>
<div style="text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ZJ8xIlpfoNk/Usi-5IM9XiI/AAAAAAAAF_0/wWdwL5C4Pio/s1600/Abhinetri+Movie+Stills+3.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" src="http://4.bp.blogspot.com/-ZJ8xIlpfoNk/Usi-5IM9XiI/AAAAAAAAF_0/wWdwL5C4Pio/s400/Abhinetri+Movie+Stills+3.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br />பழம்பெரும் கன்னட நடிகை கல்பனாவுக்கும், இயக்குனர் புட்டன்ன கனகலுக்கும் இடையேயான ரகசிய உறவை மையமாக வைத்து இக்கதை உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது, இப்படத்தில் நான் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கும் ஸ்டில்களை பார்ப்பவர்கள் நடிகை கல்பனாவின் கதை என்று கூறுகிறார்கள். ஆனால் இது அவரது கதை இல்லை. சொல்லப்போனால் நிறைய நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை என்று கூறலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-O_I8s-kbj4o/Usi-9DAdlMI/AAAAAAAAGAE/JeOxuLQgTNY/s1600/Abhinetri+Movie+Stills+1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-O_I8s-kbj4o/Usi-9DAdlMI/AAAAAAAAGAE/JeOxuLQgTNY/s400/Abhinetri+Movie+Stills+1.jpg" width="283" /></a></div>
<div style="text-align: justify;">
<br />என்னுடைய வாழ்க்கை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகிறதா என்றும் சிலர் கேட்கின்றனர். என் வாழ்க்கையை புத்தகமாக எழுதும் அளவுக்கு அல்லது படமாக்கும் அளவுக்கு பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் உள்ளடக்கியது என்றாலும் இந்த படத்துக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. இப்படத்தில் அதுல்குல்கர்னியுடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அவர் நன்கு ஒத்துழைப்பு அளித்தார் என்றார். <br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-40493470879965877302014-01-02T18:00:00.000+05:302014-01-02T20:57:34.366+05:30தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்;விஜயகாந்த் நடவடிக்கை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்;விஜயகாந்த் நடவடிக்கை </b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-EMlMuh8hC5I/UsWFRGm6C7I/AAAAAAAAF9I/bg-rBJF704k/s1600/DMDK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-EMlMuh8hC5I/UsWFRGm6C7I/AAAAAAAAF9I/bg-rBJF704k/s400/DMDK.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><br /><span style="color: blue;"><b>சென்னை:</b></span><br /><br /><span style="color: red;"><b><i> தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</i></b></span><br /><br /> தே.மு.தி.க.வின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், பல்லாவரம் நகர கழக செயலாளராக செயல்பட்டு வந்த ஆர்.எம்.ஜே.அசோக், காஞ்சீபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.தினகரன், குன்றத்தூர் பேரூராட்சி கழக செயலாளராக செயல்பட்டு வந்த க.திருமலை ஆகியோர் அவரவர் வகித்து வந்த கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.<br /><br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-55392068900139503582014-01-02T16:00:00.000+05:302014-01-02T20:51:23.665+05:30டெல்லி சட்டபேரவை:நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">டெல்லி சட்டபேரவை:</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி </span></b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-vPDeD1jTaws/UsWDx404TjI/AAAAAAAAF84/gIJlPWXvHc8/s1600/Kejriwal++Assembly+2014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-vPDeD1jTaws/UsWDx404TjI/AAAAAAAAF84/gIJlPWXvHc8/s400/Kejriwal++Assembly+2014.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><b>புதுடெல்லி:</b></span><br /><br /> புதுடெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.<br /><br />இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் மதின் அகமது எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டபேரவையில் 36 உறுப்பினர்களின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.நம்பிக்கை வாக்கெடுப்பில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.<br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-68018314614785318312014-01-02T10:00:00.000+05:302014-01-02T20:29:24.806+05:30பாம்பன் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>இலங்கை சிறையில் வைக்கபட்டு உள்ள மீனவர்கள விடுதலை செய்யக்கோரி பாம்பன் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/--agoPyVRehY/UsV-IRiTH7I/AAAAAAAAF8E/3zeXb-Suc20/s1600/Pamban+Fisher+Man.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/--agoPyVRehY/UsV-IRiTH7I/AAAAAAAAF8E/3zeXb-Suc20/s1600/Pamban+Fisher+Man.jpg" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><br /><span style="color: blue;"><b>இராமேசுவரம்:</b></span><br /><br />கடந்த 29-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று சிறை வைத்து உள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் வைக்கபட்டுள்ள 18 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேசுவரம் பாம்பனில் மீனவர்கள் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.<br /><br />மீனவர்கள் 30-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். 31-ந்தேதி படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் செய்தனர். <br /><br />இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண் டனர்.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-15714550047689456042014-01-02T08:00:00.000+05:302014-01-02T20:44:26.676+05:30புத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>புத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி </b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-ZS3kO9jcmDs/UsWCEW099MI/AAAAAAAAF8k/ywc-kT9deYs/s1600/Actress+SriDevi+in+Bikini.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="269" src="http://3.bp.blogspot.com/-ZS3kO9jcmDs/UsWCEW099MI/AAAAAAAAF8k/ywc-kT9deYs/s320/Actress+SriDevi+in+Bikini.png" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/--ZfAajukO7A/UsWCImlbg3I/AAAAAAAAF8s/GOGXdSVD8Co/s1600/Actress+SriDevi+in+Bikini+1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
13-08-1963ல் பிறந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 50 வயதாகிறது. 1970-80களில் தமிழ்,தெலுங்கு,இந்தி என பல்வேஎறு மொழிகளில் கலக்கியவர்நடிகை ஸ்ரீதேவி.தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் வென்ஹ்லீஷ் படத்தின் மூல ரீ எண்ட்ரி ஆனார் இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/--ZfAajukO7A/UsWCImlbg3I/AAAAAAAAF8s/GOGXdSVD8Co/s1600/Actress+SriDevi+in+Bikini+1.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/--ZfAajukO7A/UsWCImlbg3I/AAAAAAAAF8s/GOGXdSVD8Co/s1600/Actress+SriDevi+in+Bikini+1.png" /></a></div>
<div style="text-align: justify;">
<br />சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அரை குறை ஆடையுடன் வரத் தொடங்கியுள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் அவர் கருப்பு நிற நீச்சல் உடையில் உள்ளார். அதில் அவரது இரண்டு மகள்களுடன் போனிக்கபூரும் உள்ளார்.<br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-29373641095894416542014-01-02T05:00:00.000+05:302014-01-02T20:25:06.305+05:30மேற்கு வங்கத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தினர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>மேற்கு வங்கத்தில்<br />மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தினர்</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-hGrY8ZqHcQA/UsV9QNLLqLI/AAAAAAAAF78/FRhCfUyJ7Rg/s1600/Kolkatta+Rape+and+Murder.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-hGrY8ZqHcQA/UsV9QNLLqLI/AAAAAAAAF78/FRhCfUyJ7Rg/s640/Kolkatta+Rape+and+Murder.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /><br /><span style="color: blue;"><b>கொல்கத்தா: </b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை குற்றவாளிகளே தீயிட்டு கொளுத்தியதாக போலீசார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 16 வயது பள்ளி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்தது. புகாரை திரும்பபெறக் கோரி தொடர்ந்து விரட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி மாணவி தீ கொளுத்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.<br /><br />சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 31ம் தேதி இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை மருத்துவமனை நிர்வாகம் மீதும், முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பொய் என்று மறுத்துள்ளனர். அவர் மீது குற்றவாளிகள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. <br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-17052798557939773062014-01-02T02:00:00.000+05:302014-01-02T20:54:35.901+05:30மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை அதிரடி உயர்வு;உடனடியாக அமலுக்கு வந்தது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை அதிரடி உயர்வு: </b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>சிலிண்டருக்கு ரூ.220 உயர்ந்தது; உடனடியாக அமலுக்கு வந்தது</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-S68GqjE8ABE/UsWEoRhDk-I/AAAAAAAAF9A/nYRW2dc6834/s1600/Gas+Cylinder+phike.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-S68GqjE8ABE/UsWEoRhDk-I/AAAAAAAAF9A/nYRW2dc6834/s400/Gas+Cylinder+phike.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><span style="color: blue;"><b>புதுடெல்லி:</b></span><br /><br />தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.<br /><br />அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும்.<br /><br /><span style="color: red;"><b>அதிரடி விலை உயர்வு</b></span><br /><br />இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.<br /><br />டெல்லியில் இதுவரை ரூ.1021–க்கு விற்கப்பட்டு வந்த கியாஸ் சிலிண்டரின் விலை, ரூ.1241 ஆகவும், மும்பையில் ரூ.1038–ல் இருந்து ரூ.1264.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.<br /><br /><span style="color: blue;"><b>3–வது முறையாக</b></span><br /><br />இந்த விலை உயர்வை தொடர்ந்து சென்னையில் இதுவரை ரூ.1014–க்கு விற்கப்பட்டு வந்த மானியம் இல்லாத சிலிண்டரின் (14.2 கிலோ) விலை ரூ.1234 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இது 3–வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 1–ந்தேதி அன்று சிலிண்டருக்கு 63 ரூபாய் உயர்த்தப்பட்டது.<br /><br />கியாஸ் விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை உயர்ந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 11–ந்தேதி அன்று கியாஸ் சிலிண்டரின் விலை, சிலிண்டருக்கு ரூ.3.50 உயர்த்தப்பட்டது. தற்போது 3–வது முறையாக புத்தாண்டு தினமான நேற்று சிலிண்டருக்கு ரூ.220 அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.<br /><br /><span style="color: blue;"><b>பெரிய அளவில் பாதிப்பு</b></span><br /><br />ஏற்கனவே பொது மக்களுக்கு தேவையான அளவில் மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை சரிக்கட்டுவதற்காக கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று உச்சவரம்பு விதிக்கப்பட்டது.<br /><br />இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2013) ஜனவரி மாதத்தில் மானிய சிலிண்டரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9 ஆக அதிகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பல குடும்பங்களில் அதைவிட அதிக எண்ணிக்கையில் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்று அதிரடியாக சிலிண்டருக்கு ரூ.220 உயர்த்தி இருப்பது அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-15622072924988729152014-01-02T01:00:00.000+05:302014-01-02T20:21:09.820+05:30திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-7zdyPdnBhJs/UsV8n5LRSnI/AAAAAAAAF70/nHA7dMOtG9Q/s1600/Radha-Madurai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-7zdyPdnBhJs/UsV8n5LRSnI/AAAAAAAAF70/nHA7dMOtG9Q/s1600/Radha-Madurai.jpg" /></a></div>
<br /><div style="text-align: justify;">
<b><br /><span style="color: blue;">வாடிப்பட்டி:</span></b><br /><br />மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, பாலமரத்தான் நகால் குடியிருந்து வருபவா பெத்துராஜ். இவருடைய மனைவி தனம். இவருடைய அக்கா முருகமணி, கொடைக்கானல் கவுஞ்சியில் குடியிருந்து வருகிறார். இவருடைய மகள் ராதிகா(வயது 19) எட்டாம் வகுப்புவரை படித்தவா. இவருக்கு பவானியை சோந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு வரும் 5–ந்தேதி ஞாயிற்றுககிழமை வாடிப்பட்டியில் தனம் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. அதனால் கடந்த 26–ந்தேதி கவுஞ்சியிலிருந்து ராதிகாவை தனம் வாடிப்பட்டிக்கு அழைத்துவந்தார்.<br /><br />இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு ராதிகா வீட்டின் அருகே தெருவில் நடந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திடீர் என்று அங்கு வந்த கருப்புகலா காரில் இருந்து இறங்கிய மார் மகும்பல் ராதிகாவை கடத்திச் சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரில் வந்தது யார்? எதற்காக ராதிகாவை கடத்தி சென்றனா என்று தொயவில்லை.<br /><br />இது சம்மந்தமாக தனம் கொடுத்தபுகான்போல் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டா சிவசங்கரன், சப்–இனஸ்பெக்டா சகாயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-47172551390957440732014-01-01T10:30:00.000+05:302014-01-02T20:33:12.650+05:30 இராமேசுவரத்துக்கு பிளாஸ்டிக் படகு மூலம் வந்த 4 இலங்கை அகதிகள் கைது <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b> இராமேசுவரத்துக்கு பிளாஸ்டிக் படகு மூலம் வந்த </b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>4 இலங்கை அகதிகள் கைது </b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-FnKh9L5n1nY/UsV_DPBac4I/AAAAAAAAF8M/d8Y0_NyXGu8/s1600/RMM+-+4Agathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/-FnKh9L5n1nY/UsV_DPBac4I/AAAAAAAAF8M/d8Y0_NyXGu8/s640/RMM+-+4Agathi.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><b><span style="color: magenta;"></span></b></span><span style="color: blue;"><b>இராமேசுவரம்:</b></span><br /><br /> பிளாஸ்டிக் படகில் இராமேசுவரத்துக்கு வந்த 4 இலங்கை அகதிகளை கடற்படையினர் கைது செய்தனர்.<br /><br /><span style="color: blue;"><b>அகதிகள்</b></span><br /><br />இராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று இந்திய கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோதண்டராமர் கோவில் அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிப்பதை பார்த்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் வந்திருப்பதும் தெரிய வந்தது.<br /><br />இதையடுத்து கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் இராமேசுவரத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கடற்படை கமாண்டர் அமித்அபாநந்தி, க்யூ பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சந்தனமாரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (வயது 24), இவரது மனைவி நிஷாந்தினி(23), இவர்களது ஒரு வயது குழந்தை தில்சன், மற்றும் படகோட்டி கலையரசன்(31) என்பதும், மன்னார் பகுதியில் இருந்து 30-ந்தேதி இரவு படகில் புறப்பட்டு அக தியாக வந்திருப்பதும் தெரிய வந்தது.<br /><br /><span style="color: blue;"><b>எதிர்ப்பு</b></span><br /><br /><span style="color: red;"><b>விசாரணையில் நிஷாந்தினி கூறியதாவது:- </b></span></div>
<div style="text-align: justify;">
<br />இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வந்தோம். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது காதலுக்கு எனது கணவரின் அம்மா முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து எங்களை சேர்ந்து வாழவிடாமல் இலங்கை போலீசில் புகார் செய்து சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முயற்சி செய்து வருகிறார். இதில் என் கணவருக்கு உடன்பாடு இல்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ இந்தியாவுக்கு வந்துள்ளோம்.<br /><br />இலங்கையில் இந்தியா அளித்துள்ள நிதியில் இருந்து இந்திய வீடு திட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகள் எதுவும் முழுமையாக தமிழ் மக்களுக்கு போய் சேரவில்லை. இந்தியா கொடுத்துள்ள பணத்தை இலங்கை அரசே வைத்துக் கொள்கிறது. தரமில்லாத வீடுகளை கட்டிக்கொடுத்து வருகின்றனர்.<br /><br />இவ்வாறு அவர் கூறினார். குழந்தை உள்ளிட்ட 4 அகதிகளையும் கடற் படையினர் மண்டபம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி பாசுவிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை புழல் சிறைக்கு அனுப்பி வைக்க கடலோர போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-800699899984220632013-12-31T10:30:00.000+05:302014-01-02T20:42:00.239+05:30இராமேசுவரம் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்க்கலாம் விரைவில் அனுமதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>இராமேசுவரம் கலங்கரை விளக்கத்தை </b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>பொதுமக்கள் பார்க்கலாம் விரைவில் அனுமதி </b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-0qcVHHxA9iI/UsWAjd0OK5I/AAAAAAAAF8Y/F46eaGuhOSw/s1600/RMM-Light+House.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-0qcVHHxA9iI/UsWAjd0OK5I/AAAAAAAAF8Y/F46eaGuhOSw/s400/RMM-Light+House.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><b>இராமேசுவரம்:</b></span><br /><br /> இராமேசுவரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.<br /><br /><span style="color: blue;"><b>கலங்கரைவிளக்கம்</b></span><br /><br />இராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் 17 மீட்டர் உயரத்தில் புதிய கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டு திரும்பும்போது இராமேசுவரத்தை அடையாளம் காண்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.<br /><br />மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கமானது கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளகத்தில் உள்ள விளக்குகளின் வெளிச்சம் கடற்கரையிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் வரை உள்ள கடல் பகுதிக்கு தெரியும்.<br /><br />அதுபோல் தானியங்கி விளக்குகளை கொண்ட கலங்கரை விளக்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு மாதங்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தானாகவே எரிந்து அணைந்து விடும் சிறப்புத் தன்மை கொண்டதாகும்.<br /><br /><span style="color: blue;"><b>விரைவில் அனுமதி</b></span><br /><br />தற்போது சென்னையில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு கடல் அழகை ரசித்து வருகின்றனர். அதுபோல் இராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.<br /><br />இதை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விரைவில் அறிவிக்க உள்ளார் என இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தெரிவித்துள்ளார்<br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-58681289128483886262013-12-30T00:30:00.000+05:302013-12-30T08:04:29.715+05:30ரஷ்யா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை பெண் தாக்குதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>ரஷ்யா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை பெண் தாக்குதல்</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-W7gInOO-3hw/UsDalf3VVOI/AAAAAAAAF6w/rvKj3D6GGHg/s1600/Russia+Bomb+Blast.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-W7gInOO-3hw/UsDalf3VVOI/AAAAAAAAF6w/rvKj3D6GGHg/s640/Russia+Bomb+Blast.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><br /><span style="color: blue;"><b>மாஸ்கோ : </b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரஷ்யாவின் வோல்கோகிராட் ரயில் நிலையத்தில் பெண் தீவிரவாதி ஒருவர் நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலியாயினர், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரஷ்யாவின் வடக்கு காகஸ்சஸ் பகுதியில் உள்ள பிரபலமான தொழில் நகரம் வோல்கோகிராட். இங்குள்ள ரயில் நிலையம் நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து செல்வதற்காக ஏராளமான பயணிகள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 18 பேர் உடல் சிதறி பலியாயினர்.<br /><br />40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு போலீசாரும், மீட்பு குழுவினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.வோல்கோகிராட் நகரில் கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று, பெண் தீவிரவாதி ஒருவர் மனித குண்டு தாக்குதல் நடத்தினார். அதில் 6 பேர் பலியாயினர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-K69nluLF5Lw/UsDbfBHfhnI/AAAAAAAAF64/cuLEay83iHw/s1600/Russia+Bomb+Blast+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="384" src="http://1.bp.blogspot.com/-K69nluLF5Lw/UsDbfBHfhnI/AAAAAAAAF64/cuLEay83iHw/s640/Russia+Bomb+Blast+1.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தப் பெண், முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது. வடக்கு காகஸ்சஸ் பகுதியை முஸ்லிம் பகுதியாக அறிவிக்கக் கோரி இப்பகுதியில் உள்ள தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். வோல்கோகிராட் அருகில் உள்ள சோச்சி நகரில் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதை சீர்குலைக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என ரஷ்யா கருதுகிறது.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-49255375603167544382013-12-29T18:00:00.000+05:302013-12-30T07:49:56.808+05:30தென் ஆப்ரிக்கா 500 ரன் குவிப்பு இக்கட்டான நிலையில் இந்தியா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>தென் ஆப்ரிக்கா 500 ரன் குவிப்பு இக்கட்டான நிலையில் இந்தியா</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-VSX0dHEEbX4/UsDYCo-FM0I/AAAAAAAAF6k/LCKNSceZ1LQ/s1600/Ind+Vs+SA+2nd+Test+4-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-VSX0dHEEbX4/UsDYCo-FM0I/AAAAAAAAF6k/LCKNSceZ1LQ/s640/Ind+Vs+SA+2nd+Test+4-1.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><b>டர்பன்: </b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டர்பன் டெஸ்டில் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சால் தென் ஆப்ரிக்கா 500 ரன் குவித்தது. 2வது இன்னிங்சில் இந்தியா இக்கட்டான நிலையில் உள்ளது.இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன் எடுத்தது. 3ம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தது. காலிஸ் 78 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய பந்துவீச்சாளர்கள் படுமோசமாக பந்து வீசினர். நைட் வாட்ச்மேன் ஸ்டெய்ன் விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட காலிஸ், தனது கடைசி டெஸ்டில் அபார சதம் அடித்தார்.<br /><br />நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி தென் ஆப்ரிக்க அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 115 ரன் எடுத்திருந்த நிலையில் இவர் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டெய்ன் 44 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனாலும், இந்தியாவின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததால் பிளஸ்சிஸ், பீட்டர்சன் அதிரடியாக ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தது. பீட்டர்சன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.பிளஸ்சிஸ் (43) ரன் அவுட் ஆக, மோர்க்கல் 2வது பந்திலேயே வெளியேறினார்.<br /><br />இறுதியில் தென் ஆப்ரிக்காக முதல் இன்னிங்சில் 500 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முரளி விஜய் 6 ரன்னில் அவுட் ஆனார். தவான், புஜாரா ஜோடி முன்னெச்சரிக்கையாக தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்தது. 87 பந்தில் 19 ரன் என மிக பொறுமையாக ஆடிய தவான், பிளஸ்சிசின் அபார கேட்சால் வெளியேறினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திய அணி 33 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களுடன் இருந்தது. புஜாரா 31 ரன்னிலும், கோஹ்லி 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்றே ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் தோல்வியை தவிர்க்கவே இந்திய அணி போராட வேண்டியிருக்கிறது.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-2190632188037806772013-12-29T14:30:00.000+05:302013-12-30T10:21:49.807+05:30 இராமநாதபுரம்–ஆர்.எஸ்.மடை இடையே சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை:</b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b> இராமநாதபுரம்–ஆர்.எஸ்.மடை இடையே </b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: magenta;"><b>சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-1Ry7qB7UBFM/UsD7OH9B79I/AAAAAAAAF7k/bbFE9DXT8Pc/s1600/Rmd+-+R.S+Madai+Road.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-1Ry7qB7UBFM/UsD7OH9B79I/AAAAAAAAF7k/bbFE9DXT8Pc/s400/Rmd+-+R.S+Madai+Road.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><b>இராமநாதபுரம்:</b></span><br /><br /> பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<br /><br /><span style="color: blue;"><b>சாலை</b></span><br /><br /> இராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நகராட்சி பகுதியான கீழக் கரை, புண்ணிய தலமான ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி போன்ற பகுதிகளுக்கு இராமநாதபுரத்தில் இருந்து ரெயில்வே கேட், ஆர்.எஸ்.மடை வழியாக மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் சாலை போக்குவரத்து உள்ளது.<br /><br />இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சாலை போக்குவரத்து காரணமாக இராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மடை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து போக்கு வரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலையை சரி செய்யாமல் அப்போது ஒட்டு வேலைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டதால் அந்த பகுதி இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த சாலையின் அவலம் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் கிழக்கு கடற்கரை சாலை வரப்போகிறது என்று காரணம் காட்டி அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுப்போடும் வேலைகளையே செய்து வருகின்றனர்.<br /><br /><span style="color: blue;"><b>நடவடிக்கை</b></span><br /><br />ஆனால் இதற்கு மாறாக கிழக்கு கடற்கரை சாலையின் வழித்தடத்தில் மாற்றம் செய்து பட்டணம்காத்தான் அருகே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.மடையுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னரும் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையினை சீரமைக்க வழி ஏற்படவில்லை. இதனால் மோசமான நிலையில் இருந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சென்று விட்டது. இதுகுறித்து பொது மக்கள், பக்தர்கள் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.<br /><br />இதற்கு தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையி லான சாலையை புதிதாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பணி கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.<br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8430527552847682484.post-9770200912074569672013-12-29T12:00:00.000+05:302013-12-30T10:08:02.987+05:30சென்னையில் மசாஜ் கிளப்பில் விபசாரம் : பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் பெண் கூட்டாளி கைது <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">சென்னையில் மசாஜ் கிளப்பில் விபசாரம் : </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: magenta;">பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் பெண் கூட்டாளி கைது </span></b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-eV_2UOtlzR8/UsD4OK7KmOI/AAAAAAAAF7Y/N0qhNtlw-n0/s1600/Chennai+Prostitude+-+Kannada+Prasad+Friend.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-eV_2UOtlzR8/UsD4OK7KmOI/AAAAAAAAF7Y/N0qhNtlw-n0/s400/Chennai+Prostitude+-+Kannada+Prasad+Friend.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /><span style="color: blue;"><b>சென்னை:</b></span><br />சென்னையில் மசாஜ் கிளப்பில் விபசாரம் செய்ததாக, பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் பெண் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.<br /><br /><span style="color: red;"><b>சோதனை</b></span><br /><br />சென்னையில் மசாஜ் கிளப்புகளில் மசாஜ் என்ற போர்வையில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதனால் சந்தேக வளையத்தில் இருக்கும் மசாஜ் கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தி, புரோக்கர்கள், மற்றும் விபசார அழகிகளை போலீசார் பிடித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 மசாஜ் கிளப்புகளில் சோதனை நடத்தி, 9 புரோக்கர்களை கைது செய்துள்ளனர்.<br /><br />மசாஜ் போர்வையில் விபசாரத்தில் தள்ளப்பட்ட 10 வெளிமாநில இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். நேற்று சென்னை கீழ்கட்டளை, மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் கிளப்பில் சோதனை நடத்தப்பட்டது.<br /><b><br /><span style="color: blue;">கைது</span></b><br /><br />சோதனையில் அங்கு விபசாரம் நடத்துவது கண்டறியப்பட்டது. இதன்பேரில் அந்த மசாஜ் கிளப்பின் உரிமையாளர் ஹேமலதா என்ற ஆயிஷா (வயது 38), கிளப்பின் பங்குதாரர் பாரதிகண்ணன்(36) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பிரபல விபசார தாதா, கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவார்கள்.<br /><br />அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஒருவரும் மீட்கப்பட்டார். பாரதி கண்ணன் ஒரு சினிமா படம் தயாரித்துள்ளார் என்றும், அதற்காக அவர் தனது பெயரை பாரதிகண்ணன் என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்றும் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே விபசார வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05202171783777916442noreply@blogger.com0