மருதுபாண்டியர் 212வது நினைவு நாள்
திருப்புத்தூர் :
மருதுபாண்டியர்களின் 212வது நினைவு நாளான நேற்று அரசு நினைவு மண்டபத்தில் கலெக்டர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மருதுபாண்டியர்களின் 212வது நினைவு நாளான நேற்று காலை 7 மணியளவில் வாரிசுதாரர்கள் சார்பில் பொங்கல் வைத்து குருபூஜை நடந்தது. அரசு நினைவு மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மருதுபாண்டியர்களின் உருவச்சிலைக¢கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, திமுக சார்பில் ஒன்றியச்செயலாளர் செழியன், காங்கிரஸ் சார்பில் நகர் தலைவர் கணேசன், தேமுதிக சார்பில் ஒன்றிய செயலா ளர் பாண்டிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி திருப்புத்தூர் டிஎஸ்பி முத்துச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எஸ்.எஸ். கோட்டை, கீழச்சிவல் பட்டி, திருக¢கோஷ்டியூர், காரையூர் ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 முக¢கிய இடங்களில் போலீசார் தீவிரபாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக¢ கட்சியினரின் 5 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மருதுபாண்டியர்களின் 212வது நினைவு நாளான நேற்று காலை 7 மணியளவில் வாரிசுதாரர்கள் சார்பில் பொங்கல் வைத்து குருபூஜை நடந்தது. அரசு நினைவு மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மருதுபாண்டியர்களின் உருவச்சிலைக¢கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, திமுக சார்பில் ஒன்றியச்செயலாளர் செழியன், காங்கிரஸ் சார்பில் நகர் தலைவர் கணேசன், தேமுதிக சார்பில் ஒன்றிய செயலா ளர் பாண்டிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி திருப்புத்தூர் டிஎஸ்பி முத்துச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எஸ்.எஸ். கோட்டை, கீழச்சிவல் பட்டி, திருக¢கோஷ்டியூர், காரையூர் ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 முக¢கிய இடங்களில் போலீசார் தீவிரபாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக¢ கட்சியினரின் 5 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
0 comments