29 August 2013

நடுக்கடலில் நடந்த 'நான்தாண்டா' பட ஆடியோ வெளியீட்டு விழா

நடுக்கடலில் நடந்த 'நான்தாண்டா' பட ஆடியோ வெளியீட்டு விழா


பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. இவர் தற்போது தமிழில் நான்தாண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் உருவாகி வருகிறது.

தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனைகா சோதி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஆடியோவை கடந்த 26-ந்தேதி சென்னை துறைமுகத்தில் விசைப்படகில் வைத்து வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக விசைப்படகில் வைத்து பாடல் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விழாவில், இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ராம்கோபால் வர்மா, சர்வானந்த், சுப்பு பஞ்சு, அனைகா போன்றோர் கலந்து கொண்டனர்.

‘நான்தாண்டா’ பற்றி ராம்கோபால்வர்மா கூறுகையில், இது ஒரு வித்தியாசமான கிரைம் படம். இது அனைத்து வகை ரசிர்களையும் கவரும் என்றார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top