ஜிம்பாப்வே தொடர் : 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா 294 ரன் குவிப்பு
ஹராரே, ஜுலை. 25:
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.
அதிக பட்சமாக ஷிகார் தவான் 116 ரன்னும், கார்த்திக் 69 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணிக்கு 295ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
0 comments