3 June 2013

ராமநாதபுரம் அருகே கணவன் மாயம்: மனைவி புகார்

ராமநாதபுரம் அருகே கணவன் மாயம்: மனைவி புகார்



ராமநாதபுரம், ஜூன் 3:

                                                 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதி புதுமடம் கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் (வயது41), எலக்ட்ரிக் வேலை செய்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திகேயன் வீடு திரும்பவில்லை. 

                                 மனைவி கவிதா செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

                            இதனால் உச்சிப்புளி போலீசில் கவிதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தேசிங்கு ஆகியோர் காணாமல்போன கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top