மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி
15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு
புதுடெல்லி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் நடக்கவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனுபவ வீரர்கள் யாருமே இல்லாத நிலையில், முற்றிலும் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே அணியே மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கவுள்ள தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி:
டோனி (கேப்டன்),
முரளி விஜய்,
ஷிகார் தவான்,
விராத் கோஹ்லி,
சுரேஷ் ரெய்னா,
தினேஷ் கார்த்திக்,
ரோகித் ஷர்மா,
ரவீந்திர ஜடேஜா,
அஷ்வின்,
இர்பான் பதான்,
உமேஷ் யாதவ்,
புவனேஷ்வர் குமார்,
இஷாந்த் ஷர்மா,
அமித் மிஷ்ரா,
வினய் குமார்
முரளி விஜய்,
ஷிகார் தவான்,
விராத் கோஹ்லி,
சுரேஷ் ரெய்னா,
தினேஷ் கார்த்திக்,
ரோகித் ஷர்மா,
ரவீந்திர ஜடேஜா,
அஷ்வின்,
இர்பான் பதான்,
உமேஷ் யாதவ்,
புவனேஷ்வர் குமார்,
இஷாந்த் ஷர்மா,
அமித் மிஷ்ரா,
வினய் குமார்
ஆகியோரே மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்க வீரர் கவுதம் கம்பீர், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு இந்திய அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments