தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்;விஜயகாந்த் நடவடிக்கை
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தே.மு.தி.க.வின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், பல்லாவரம் நகர கழக செயலாளராக செயல்பட்டு வந்த ஆர்.எம்.ஜே.அசோக், காஞ்சீபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.தினகரன், குன்றத்தூர் பேரூராட்சி கழக செயலாளராக செயல்பட்டு வந்த க.திருமலை ஆகியோர் அவரவர் வகித்து வந்த கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments