திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, பாலமரத்தான் நகால் குடியிருந்து வருபவா பெத்துராஜ். இவருடைய மனைவி தனம். இவருடைய அக்கா முருகமணி, கொடைக்கானல் கவுஞ்சியில் குடியிருந்து வருகிறார். இவருடைய மகள் ராதிகா(வயது 19) எட்டாம் வகுப்புவரை படித்தவா. இவருக்கு பவானியை சோந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு வரும் 5–ந்தேதி ஞாயிற்றுககிழமை வாடிப்பட்டியில் தனம் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. அதனால் கடந்த 26–ந்தேதி கவுஞ்சியிலிருந்து ராதிகாவை தனம் வாடிப்பட்டிக்கு அழைத்துவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு ராதிகா வீட்டின் அருகே தெருவில் நடந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திடீர் என்று அங்கு வந்த கருப்புகலா காரில் இருந்து இறங்கிய மார் மகும்பல் ராதிகாவை கடத்திச் சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரில் வந்தது யார்? எதற்காக ராதிகாவை கடத்தி சென்றனா என்று தொயவில்லை.
இது சம்மந்தமாக தனம் கொடுத்தபுகான்போல் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டா சிவசங்கரன், சப்–இனஸ்பெக்டா சகாயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments