10 June 2013

தர்மபுரியில் கிட்னி மோசடியில் 2 பேர் கைது

தர்மபுரியில் கிட்னி மோசடியில் 2 பேர் கைது


தருமபுரி, ஜூன் 10:

தருமபுரியில் சிறுநீரக மோசடி தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அஷ்ரா கார்க் கூறியதாவது:- 

தருமபுரியில் சிறுநீரக மோசடிக் கும்பல் பற்றி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு பாலசுப்பிரமணியம், அய்யாவு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் சிறுநீரக மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஏழைகளை குறிவைத்தே அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top