2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் அடுத்த பிரதமர்
ராகுல்காந்திதான்
புதுடெல்லி:
அப்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு மன்மோகன் அளித்த பதில்:ராகுல் காந்தி இயற்கையாகவே காங்கிரசின் தலைவராக உருவானவர். அப்படி ஒரு இளம் தலைவர் பிரதமர் ஆவதை வரவேற்கிறேன். என்னை பொறுத்தவரை பிரதமர் பதவியை ராகுலுக்கு விட்டுத் தர எப்போதுமே தயாராகவே இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக வெற்றி பெறும்.
அப்போது, ராகுல் காந்திக்கு பிரதமர் பதவியை மகிழ்ச்சியோடு விட்டுத் தருவேன். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்
0 comments