போலீஸ் வேடத்தில் பாவனா
'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன்பின் இவர் கிழ்க்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேசுவரம், ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அசல் படத்தில் நடித்தார்.
அதன்பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு, மலையளம் பக்கம் தனது பார்வையை திருப்பினார். சொந்த மொழியான மலையாளம் அவருக்கு கைக்கொடுத்தது. இதனால் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது மலையாளத்தில் ஏழாமத்தெ வரவு, அங்ரி பேபிஸ், எல்லோ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக பெயரிடாத ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். பத்மகுமார் இயக்கும் இந்தப் படத்தில் பாவனாவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்க இருக்கிறார்.
அதன்பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு, மலையளம் பக்கம் தனது பார்வையை திருப்பினார். சொந்த மொழியான மலையாளம் அவருக்கு கைக்கொடுத்தது. இதனால் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது மலையாளத்தில் ஏழாமத்தெ வரவு, அங்ரி பேபிஸ், எல்லோ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக பெயரிடாத ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். பத்மகுமார் இயக்கும் இந்தப் படத்தில் பாவனாவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்க இருக்கிறார்.
0 comments