விசாரணையில் டெல்லி போலீஸ் தகவல்
ஸ்ரீசாந்த்திற்கு இமெயிலில் அழகிகள் படங்கள்
ஸ்ரீசாந்த்திற்கு இமெயிலில் அழகிகள் படங்கள்
புதுடெல்லி:

இவர்களில் சிலர் போட்டி நடைபெறும் இடங்களுக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் வீரர்களையும் தங்களது வலையிலேயே வைத்திருக்க அழகிகள் சிலரை புக்கிகள் பயன்படுத்தியதும் ஏற்கனவே நடந்த விசாரணையில் தெரியவந்திருந்தது. இவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புக்கிகள் உயர்ந்த தொழில் நுட்பத்தை கையாண்டுள்ளனர்.
சமூக இணையதளங்கள் மூலம் 3 கிரிக்கெட் வீரர்களுக்கும் நெருக்கமாக இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தங்களது திட்டங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு அதிக அளவில் பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
0 comments